Wednesday, February 24, 2010

டிரெண்டு லைன்

ஒரு நிறுவனப்பங்கை எப்பொழுது வாங்க வேண்டும், எப்பொழுது விற்க வேண்டும்?

இந்த கேள்விக்கு பொதுவான பதில் மிக்ககுறைந்த விலையில் வாங்கி, மிக அதிக விலையில் விற்க வேண்டும். கேட்கும் பொழுது மிக எளிமையாக தெரியும். ஆனால் இதை கையாழுவது மிக கடினம்.



எது மிக குறைந்த விலை, எது மிக அதிக விலை என்பது யாருக்கும் தெரியாது. உதாரணத்திற்கு 100 ரூபாய்க்கு வர்த்தகமாகும் பங்கு X யை 80 ரூபாய்க்கு வந்தால் அது மிக குறைந்த விலை என்று வாங்கினால் அது மேலும் குறைந்து ரூ 60 க்கு செல்லும். இதே போல் X பங்கை ரூ100 க்கு விற்றால் அந்த பங்கு 120 ரூபாய்க்கு செல்லும். சரியாக மிக குறைந்த விலையில் வாங்கி மிக அதிக விலையில் விற்க ஏவராலும் முடியாது.

சரி நிலையற்ற இந்த பங்கு சந்தையில் ஒரு நிறுவன பங்கை வாங்க, விற்க எதை அளவுகோலாக எடுத்து கொள்வது, இதற்காக உறுவாக்கப்பட்டது தான் டிரெண்டு லைன் .

இது ஒரு மிக அற்புதமான தொழில்நுட்பமாகும். இதை பற்றி வரும் பதிவுகளில் காணலாம்.
-------------------------------------------------------------------------------------------------

3 comments:

வடுவூர் குமார் said...

சொல்லுங்க‌ சொல்லுங்க‌,அதையும் க‌ற்றுக்கொள்ள‌லாம்

கௌதமன் said...

வாழ்த்துக்கள் தொடருங்கள்

Sridhar R said...

வடுவூர் குமார், kggouthaman வருகைக்கு நன்றி.

Post a Comment

முன்குறிப்பு

இத்தளம் பங்குசந்தையை பற்றி அறிந்து கொள்ளவும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் எப்படி இயங்குகிறது என்பதை புரிந்துகொள்ள உதவும் வகையில் எழுதப்படுகிறது. இக்குறிப்புகள் அனைத்தும் தொழில்நுட்ப பகுப்பாய்வின் அடிப்படையில் மட்டுமே தரப்படுகின்றது. சந்தையின் நகர்வுகளுக்கு வேறு பல காரணங்களும் உண்டு. இத்தகவல்களை கொண்டு வணிகம் செய்யும்முன் சந்தையில் உள்ள அபாயங்கள் பற்றி தெரிந்துக்கொள்வது அவசியம். வணிகத்தில் உங்கள் சுயமுடிவோடு ஈடுப்படவும். இதில் ஏற்படும் லாப/நட்டத்திற்கு நாங்கள் பொறுப்பல்ல.